Monday, July 21, 2008

மௌனம் கலைத்து விடு


பெண்ணே!!!நான் பல முறை என் காதலை
கூறியும் நீ மௌனம் ஒன்றையே
பதிலாக தந்திருக்கிறாய்....
இது தொடர்ந்தால் நீ எனக்கு
மௌன அஞ்சலி செலுத்தும் காலம்
வந்து விடும்.....சொல்லாத காதல்
என்றும் வெல்லாது.....
கூறிவிடு உன் பதிலை
மௌனம் கலைத்தப் பின்னர்
--ரவிஷ்னா

No comments: