Sunday, July 27, 2008

அம்மா


கடவுள் நேரில் வருவதில்லை....
வேறு உருவத்தில் தான்
வருவதாகக் கூறுவர்.....
என்னிடம் என் தாய் என்னும்
உருவத்தில குடியிருக்கிறார்....
--ரவிஷ்னா

No comments: