~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதற்காகவோ ஒரு முடிவுடன் தொடங்கிய
செயல்கள், பல முறை வேறு பாதையில் சென்று
புதிதாய் ஒரு யுகத்தினை கொடுத்து
விட்டு செல்கின்றன....
இருபினும் சிறியதோர் சந்தோசம் அந்த
புதிய வரவுகளில்.....
இருபினும் மீண்டும் சிலிர்க்க தொடங்கும்
பழைய நினைவுகள்...
கால் தன் பயணத்தினை மறுபடியும் துவக்கும்
பழைய நினைவுகளை தேடி....
மனமோ புதியதாய் கிடைத்ததையும் மறந்து
மீண்டும் ஒரு புதிய பொருளை தேட தொடங்கும்.....
இங்கும் செல்லமால் அங்கும் செல்லாமல்
உடல் பிண்டம் போன்று ஓரிடத்தில்
தன்னிலை மறந்து தவித்து கொண்டிருக்கும்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~