Tuesday, July 29, 2008

இரத்தம் சிந்தினேன்

வியர்வை சிந்த விளையாடினால்

உடலுக்கு இனிது...

விளையாடிவிட்டாள் என்

இதயத்தோடும்,வாழ்க்கையோடும்.....

சிந்தியது வியர்வை அல்ல....

இரத்தம்..... சிந்தப்பட்டது என்னிடமிருந்து,

என் இதயத்திடமிருந்து ...

தவறாக புரிந்து கொண்டாள் போலும் ....

--ரவிஷ்னா

No comments: