Monday, July 21, 2008

ஒரு உண்மை உண்மையாகிறது


பெண்ணே!! நான் பிறக்கின்ற போதும்
எதையும் எடுத்து வந்தது கிடையாது...
இறக்கின்ற போதும் எதையும் எடுத்துச்
செல்வது கிடையாது......
ஆம் இது உண்மை தான்
நான் என் இதயத்தை விட்டு செல்கிறேன்
இங்கேயே உனக்காக.....
நான் இறக்க போகிறேன்.....
ஒரு உண்மை உண்மையாகிறது பெண்ணே ....
--ரவிஷ்னா

No comments: