ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Tuesday, November 8, 2011
கனவு மெய்பட வேண்டும்!!!
கனவு மெய்பட வேண்டும்!!!
யான் கொண்ட காதலும் மெய்பட வேண்டும்….
காதல் என்ற கனவும்,
கனவு என்ற காதலும் மெய்பட வேண்டும்…
எறும்பால் இமயத்தில் ஏறிட முடியாது…
எனினும் முயற்சி செய்வதன்றோ…
அதே போல் தான்…
Thursday, November 3, 2011
ஆச்சர்யம்
அந்த ஆண்டவனும் ஆச்சர்யபட்டிருப்பான்
உன்னை படைத்த பிறகு!!!!
ஒரு வேளை தானும் மனிதனாக
பிறந்திருக்கலாமோ என்று!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)