Tuesday, November 8, 2011

கனவு மெய்பட வேண்டும்!!!


கனவு மெய்பட வேண்டும்!!!
யான் கொண்ட காதலும் மெய்பட வேண்டும்….
காதல் என்ற கனவும்,
கனவு என்ற காதலும் மெய்பட வேண்டும்…

எறும்பால் இமயத்தில் ஏறிட முடியாது…
எனினும் முயற்சி செய்வதன்றோ…
அதே போல் தான்…


Thursday, November 3, 2011

ஆச்சர்யம்

அந்த ஆண்டவனும் ஆச்சர்யபட்டிருப்பான்
உன்னை படைத்த பிறகு!!!!
ஒரு வேளை தானும் மனிதனாக
பிறந்திருக்கலாமோ என்று!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~