Tuesday, July 29, 2008

தப்பித்தார்கள்

சேர,சோழ,பாண்டியர்
காலத்தில் போர்க்களத்தில் கூரிய
ஆயுதங்கள் pஅயன்படுத்தினார்கலாம்....
பொருட் செலவு எவ்வளவோ???
தெரியவில்லை....
நீ அப்பொழுது உதித்திருந்தால்
நீ உதிர்க்கும் வார்த்தைகளிலேயே
எதிரிகளின் உயிர் உதிர்ந்திருக்கும்....
நல்ல வேளை
தப்பித்தார்கள்.
--ரவிஷ்னா