Wednesday, July 2, 2008

ஆச்சர்யம்

உன்னால் முடியாத ஒன்று
பிறரால் முடிகிற போது
அந்த ஒன்று தான் உனக்கு
ஆச்சர்யமானதாய் தெரியும்....

பிறர் ஆச்சர்ய பட்ட ஒன்று
உன்னால் முடிந்த போது
உனக்கு சாதாரணமானதாய்
தெரியும்.....
--ரவிஷ்னா

2 comments:

ரகசிய சிநேகிதி said...

கவிதை மிக இயல்பாய் உள்ளது.. நல்லாருக்கு.. தொடருங்கள் இந்த கவிதையைப் போன்று மற்ற கவிதைகளையும்... வாழ்த்துக்கள்

keep it up ravishna

Ravishna said...

தங்கள் வருகைக்கு நன்றி
மேத மீண்டும் வாருங்கள்

நட்புடன்,
ரவிஷ்ணா