Sunday, July 27, 2008

கனவிலும்,நினைவிலும்


உறங்குகின்ற போது கண்களை

விழித்துக் கொண்டே உறங்குகின்றேன்....

கண்களை மூடினால் தான்

கனவுகள் வரும்....

கனவுகள் வந்தால் அதில்

நீ தான் வருவாய்....

உன் வருகையை நான்

விரும்பவில்லை கனவிலும்,நினைவிலும்.

--ரவிஷ்னா

No comments: