Tuesday, July 15, 2008

நண்பர்களுக்கு நன்றி






ஒரு வேளை என் கவிதைகளை
என்னை பிடித்தவர்கள் மட்டும்
படித்திருந்தால் நான் கவிஞன்
ஆகி இருக்க மாட்டேன்.....
மற்ற நண்பர்களும் படித்தமையால்
இன்று கவிஞன் என்று கூற படாவிட்டாலும் ,
கவிஞன் என்ற சொல்லுக்காவது அர்த்தம்
தெரியும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்....
என் இனிய நண்பர்களுக்கு நன்றி....
--ரவிஷ்னா

No comments: