Thursday, July 17, 2008

வலிக்கிறது என் மனம்


வறுமையின் துயரத்தால் எவ்வளவோ
வேதனையை அனுபவித்த நான்
அந்த வலியினை தாங்கிக் கொண்டேன்...
ஆனால் பெண்ணே!!!
நீ என்னை மறந்து விடு
என்று கூறிய வார்த்தைகள்
என் இதயத்தை கூரிய ஆயுதத்தைக்
கொண்டு குத்திவிட்டன!!!
என்னால் தாங்க முடியவில்லை
இந்த மன வலியினை.....
இப்படியும் ஒரு வலியா???
--ரவிஷ்னா

No comments: