Tuesday, July 15, 2008

காவிய பொய்

காவியங்களில் நிலவினை "சந்திர தேவன் "
என்று ஆண் பாலாக தான் கூறினர்...
நானும் நம்பினேன் முன்பு ....
உன்னை பார்த்த பின்பு தான்
தெரிந்தது அது பொய் என்பது....
காவியங்களில் கூட பொய் தானோ ???
--ரவிஷ்னா

No comments: