ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Tuesday, July 15, 2008
காவிய பொய்
காவியங்களில் நிலவினை "சந்திர தேவன் "
என்று ஆண் பாலாக தான் கூறினர்...
நானும் நம்பினேன் முன்பு ....
உன்னை பார்த்த பின்பு தான்
தெரிந்தது அது பொய் என்பது....
காவியங்களில் கூட பொய் தானோ ???
--ரவிஷ்னா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment