Sunday, July 27, 2008

என் செய்வேன் நான்???


இப்பொழுதெல்லாம் நான் உறங்க மறுக்கிறேன்...

உன் நினைவுகள் கனவிலும்

வலி கொடுத்து விடும்

என்பதற்காக .....

விழித்துக் கொண்டு இருந்தாலும்

உன் நினைவுகள் வலியினை மட்டும்

தந்து செல்கின்றன.....

என் செய்வேன் நான்???

--ரவிஷ்னா

No comments: