நிலவே ! நீ பௌர்ணமியின் போதும்
அமாவாசை போலவே இரு...
ஏனெனில் மேலே இருக்கும் உனக்கும்,
கீழே இருக்கும் அவளுக்கும்
எனக்கு வித்தியாசம் தெரியவில்லை...
--ரவிஷ்னா
Monday, May 19, 2008
நமஸ்காரம்
பெண்ணே! நீ காலையில் எழுந்தவுடன்
சூரிய நமஸ்காரம் செய்கிறாய் .....
உண்மை அதுவல்ல
சூரியன் தான் உனக்கு தேவதை
நமஸ்காரம் செய்கிறான் ....
--ரவிஷ்னா
சூரிய நமஸ்காரம் செய்கிறாய் .....
உண்மை அதுவல்ல
சூரியன் தான் உனக்கு தேவதை
நமஸ்காரம் செய்கிறான் ....
--ரவிஷ்னா
காதல் வைரஸ்
மென்பொருள் நிபுணர்களே !!!
எது எதுக்கோ மென்பொருள் உருவாக்குகிறீர்கள் ....
பெண்களின் உள்ளத்தை அறிந்து கொள்ள
ஒரு மென்பொருளை உருவாக்கி
வருங்கால சந்ததியினரிடம் கொடுங்கள்...
அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்....
பெண்களின் மனதில் எத்தனை
காதல் வைரஸ் இருக்கிறதென்பதை...
--ரவிஷ்னா
எது எதுக்கோ மென்பொருள் உருவாக்குகிறீர்கள் ....
பெண்களின் உள்ளத்தை அறிந்து கொள்ள
ஒரு மென்பொருளை உருவாக்கி
வருங்கால சந்ததியினரிடம் கொடுங்கள்...
அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்....
பெண்களின் மனதில் எத்தனை
காதல் வைரஸ் இருக்கிறதென்பதை...
--ரவிஷ்னா
அன்புக்கு அடிமை (இல்லை)
பெண்ணே ! அன்புக்கு நான் அடிமை
என்று சொல்லாதே....
சொன்னால் ஒரு முறையேனும் நீ
என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்...
--ரவிஷ்னா
என்று சொல்லாதே....
சொன்னால் ஒரு முறையேனும் நீ
என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்...
--ரவிஷ்னா
கொள்ளை
நீ என் இதயத்தை கொள்ளை
கொண்டு விட்டாய் என்றாயடி ....
பெண்ணே! கொள்ளை கொண்டு சென்றவன்
எதையும் திருப்பித் தருவதில்லை...
அப்படியிருக்க நீ எப்படி உன்
இதயத்தை திருப்பிக் கேட்கலாம் .......
--ரவிஷ்னா
வாழ்க்கை மாற்றம்
உன் காதல் என்னும் போதையை
பருகியதனால் நான் தேவன் ஆனேன்...
அதிலிருந்து உன் பின்னால் அசுரனைப்
போன்று சுற்றுகிறேன்....
முனிவன் ஆகப்போகிறேன்
என்பதை புரியாமல்...
--ரவிஷ்னா
பருகியதனால் நான் தேவன் ஆனேன்...
அதிலிருந்து உன் பின்னால் அசுரனைப்
போன்று சுற்றுகிறேன்....
முனிவன் ஆகப்போகிறேன்
என்பதை புரியாமல்...
--ரவிஷ்னா
துளிகள்
பெண்ணே ! நீ காலையில்
எழுந்தவுடன் செடிகளின் மீது
உள்ள பனித்துளிகளை ரசிக்கிறாய் ...
உண்மையில் அது பனித்துளிகள் அல்ல....
நான் அந்த செடிகளின் மீது
கொண்ட பொறாமையில் விட்ட
கண்ணீர் துளிகள்.......
--ரவிஷ்னா
எழுந்தவுடன் செடிகளின் மீது
உள்ள பனித்துளிகளை ரசிக்கிறாய் ...
உண்மையில் அது பனித்துளிகள் அல்ல....
நான் அந்த செடிகளின் மீது
கொண்ட பொறாமையில் விட்ட
கண்ணீர் துளிகள்.......
--ரவிஷ்னா
Friday, May 9, 2008
எவ்வாறு
நீ என் உயிரைக் கேட்டாலும்
கொடுத்து விடுவேன் ....
ஆனால் நீயோ உன் இதயத்தை
அல்லவா திரும்பக் கேட்கிறாய் ....
என்னால் எவ்வாறு முடியும்?
--ரவிஷ்னா
கொடுத்து விடுவேன் ....
ஆனால் நீயோ உன் இதயத்தை
அல்லவா திரும்பக் கேட்கிறாய் ....
என்னால் எவ்வாறு முடியும்?
--ரவிஷ்னா
மாற்றம்
காதலித்து பார்
அழகும் ,கவிதையும் வரும் !!!
காதலை விட்டு பார்
உன் வாழ்க்கை அழகாக வரும் !!!
--ரவிஷ்னா
அழகும் ,கவிதையும் வரும் !!!
காதலை விட்டு பார்
உன் வாழ்க்கை அழகாக வரும் !!!
--ரவிஷ்னா
தோல்வியே வெற்றிக்கு முதல் படி
இளைஞனே!
நீ காதலில் தோல்வி அடைந்தால்
வருத்தப்படாதே மகிழ்ச்சி கொள் ....
நீ வாழ்க்கையில் வெற்றி அடையப்
போகிறாய் என்பதை புரிந்து கொள் !!!
--ரவிஷ்னா
நீ காதலில் தோல்வி அடைந்தால்
வருத்தப்படாதே மகிழ்ச்சி கொள் ....
நீ வாழ்க்கையில் வெற்றி அடையப்
போகிறாய் என்பதை புரிந்து கொள் !!!
--ரவிஷ்னா
யோசித்து பார் இளைஞனே
காலையில் தாமதமாக எழுந்திருக்கும்
தன் மகனை உரிமையுடன் எழுப்புவாள்
கையில் காபியுடன் அம்மா !!!
"குட் மார்னிங் மை டியர் சன் "
என்று அதட்டலுடன் கூறுகின்ற அப்பா !!!
நான் தான் முதலில் குளிப்பேன் என்று
குளியலறைக்கு சண்டை போடுகின்ற தம்பி,தங்கை!!!
கல்லூரி சென்றவுடன் ஒருத்தருக்கொருத்தர்
கிண்டலடிக்கின்ற நண்பர்கள்!!!
இப்படிப்பட்ட மகிழ்ச்சி இருக்கின்ற பொழுது
நித்தம் நித்தம், நிமிடத்திற்கு நிமிடம்
உன் மகிழ்ச்சியைப் பறிகின்ற
காதலும் ,காதலியும் தேவைதானா?
யோசித்துப் பார் இளைஞனே !!!
--ரவிஷ்னா
தன் மகனை உரிமையுடன் எழுப்புவாள்
கையில் காபியுடன் அம்மா !!!
"குட் மார்னிங் மை டியர் சன் "
என்று அதட்டலுடன் கூறுகின்ற அப்பா !!!
நான் தான் முதலில் குளிப்பேன் என்று
குளியலறைக்கு சண்டை போடுகின்ற தம்பி,தங்கை!!!
கல்லூரி சென்றவுடன் ஒருத்தருக்கொருத்தர்
கிண்டலடிக்கின்ற நண்பர்கள்!!!
இப்படிப்பட்ட மகிழ்ச்சி இருக்கின்ற பொழுது
நித்தம் நித்தம், நிமிடத்திற்கு நிமிடம்
உன் மகிழ்ச்சியைப் பறிகின்ற
காதலும் ,காதலியும் தேவைதானா?
யோசித்துப் பார் இளைஞனே !!!
--ரவிஷ்னா
அம்மா
இரவு நேரத்தில் தனியாக செல்லாதே
என்பாள் அம்மா !
அம்மா! நான் என்றும் தனிமையில்
இருப்பதில்லை...
நீ எப்பொழுதும் என் நினைவில்
தானே இருக்கிறாய் அம்மா !!!
--ரவிஷ்னா
என்பாள் அம்மா !
அம்மா! நான் என்றும் தனிமையில்
இருப்பதில்லை...
நீ எப்பொழுதும் என் நினைவில்
தானே இருக்கிறாய் அம்மா !!!
--ரவிஷ்னா
நீச்சல்
வாழ்க்கை என்னும் கடலில்
நீந்தத் தெரியாத மீனாக இருந்த
எனக்கு நீச்சல் கற்றுத் தந்தாய் ....
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கடலில் அல்ல !!! கண்ணீரில்.....
--ரவிஷ்னா
நீந்தத் தெரியாத மீனாக இருந்த
எனக்கு நீச்சல் கற்றுத் தந்தாய் ....
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கடலில் அல்ல !!! கண்ணீரில்.....
--ரவிஷ்னா
பழமொழி
காதலுக்கு கண்ணில்லை என்று
கூறியவன் உன்னைக் கண்டிருந்தால்
காதலுக்கு இதயமில்லை என்று கூறியிருப்பான்
--ரவிஷ்னா
கூறியவன் உன்னைக் கண்டிருந்தால்
காதலுக்கு இதயமில்லை என்று கூறியிருப்பான்
--ரவிஷ்னா
உயிர் எழுத்து
உயிர் எழுத்து கூட எழுதத்
தெரியாமல் இருந்த நான்
உன்னை பார்த்த பிறகு என்
உயிரின் எழுத்தே நீ தான்
என்பதை புரிந்து கொண்டேன்!!
--ரவிஷ்னா
தெரியாமல் இருந்த நான்
உன்னை பார்த்த பிறகு என்
உயிரின் எழுத்தே நீ தான்
என்பதை புரிந்து கொண்டேன்!!
--ரவிஷ்னா
மலர் வளையம்
என் காதலை தெரிவிக்க
நான் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தேன் !!!
நீ உன் காதலை தெரிவிக்கும்
நேரத்தில் என் மீது பல ரோஜாக்கள்...
மலர் வளையமாக ...
--ரவிஷ்னா
நான் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தேன் !!!
நீ உன் காதலை தெரிவிக்கும்
நேரத்தில் என் மீது பல ரோஜாக்கள்...
மலர் வளையமாக ...
--ரவிஷ்னா
ஈரம்
முயற்சி செய்தால் பாலைவனத்தில்
கூட ஒரு குவளை நீர் அள்ளி விடலாம் ...
ஆனால் பெண்ணே உன் மனதில் மட்டும்
ஈரமே இல்லை ஏன் பெண்ணே ???
--ரவிஷ்னா
கூட ஒரு குவளை நீர் அள்ளி விடலாம் ...
ஆனால் பெண்ணே உன் மனதில் மட்டும்
ஈரமே இல்லை ஏன் பெண்ணே ???
--ரவிஷ்னா
தாய்ப்பால்
பெண்ணே! தாய்ப்பால் கொடுத்தால்
அழகு குறைந்து விடும் என்கிறாய்....
இத்தனை உன் தாயார் நினைத்திருந்தால்
நீ எப்படி இவ்வளவு
அழகாக வளர்ந்திருபாய் ???
--ரவிஷ்னா
அழகு குறைந்து விடும் என்கிறாய்....
இத்தனை உன் தாயார் நினைத்திருந்தால்
நீ எப்படி இவ்வளவு
அழகாக வளர்ந்திருபாய் ???
--ரவிஷ்னா
பாலைவனம்
உலகில் சஹாரா பாலைவனம்
தான் பெரியது என்கிறார்கள்...
உன் மனம் பற்றி ஒருவரும்
அறியாமல் கூறுகின்றனர்...
மன்னித்து விடு பெண்ணே அவர்களை!!!
--ரவிஷ்னா
தான் பெரியது என்கிறார்கள்...
உன் மனம் பற்றி ஒருவரும்
அறியாமல் கூறுகின்றனர்...
மன்னித்து விடு பெண்ணே அவர்களை!!!
--ரவிஷ்னா
அழகு
பெண்ணே! உன் அழகிற்கு
முன்னால் ஒரு நிலவல்ல
ஓராயிரம் கோடி நிலவுகள் வந்தாலும்
தோல்வியை சந்திப்பதைத் தவிர
வேறு வழியில்லை.....
--ரவிஷ்னா
முன்னால் ஒரு நிலவல்ல
ஓராயிரம் கோடி நிலவுகள் வந்தாலும்
தோல்வியை சந்திப்பதைத் தவிர
வேறு வழியில்லை.....
--ரவிஷ்னா
அறுவடை
தரிசு நிலமென இருந்த என் மனதில்
உன் பார்வைகளால் உழுது ,
உன் நினைவு என்னும் விதை விதைத்து
காதல் என்னும் பயிர் வளர்த்தாய் ...
இதுவரை உனக்கு உரிமை உண்டு.
ஆனால், அறுவடை செய்வதற்கும்
உரிமை உண்டு என்றால் அது
எவ்விதத்தில் நியாயமடி என் செல்லமே!!!
--ரவிஷ்னா
உன் பார்வைகளால் உழுது ,
உன் நினைவு என்னும் விதை விதைத்து
காதல் என்னும் பயிர் வளர்த்தாய் ...
இதுவரை உனக்கு உரிமை உண்டு.
ஆனால், அறுவடை செய்வதற்கும்
உரிமை உண்டு என்றால் அது
எவ்விதத்தில் நியாயமடி என் செல்லமே!!!
--ரவிஷ்னா
Thursday, May 8, 2008
என் தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள்
ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன .
ஆனால் என் தங்கத்தின் மனம்
மட்டும் என் மீது இரங்குவதற்கு
ஏன் இன்னும் சிந்திக்கவில்லை !!!
--ரவிஷ்னா
ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன .
ஆனால் என் தங்கத்தின் மனம்
மட்டும் என் மீது இரங்குவதற்கு
ஏன் இன்னும் சிந்திக்கவில்லை !!!
--ரவிஷ்னா
சாதனை
உலகுக்கு நீ ஒரு உன்னத எடுத்துக்காட்டு
எப்படி என்கிறாயா ?
கல்லால் ஆன இதயத்தாலும்
வாழ்ந்து காட்ட முடியும்
என்று நிருபித்து விட்டாய் பெண்ணே !!!
--ரவிஷ்னா
எப்படி என்கிறாயா ?
கல்லால் ஆன இதயத்தாலும்
வாழ்ந்து காட்ட முடியும்
என்று நிருபித்து விட்டாய் பெண்ணே !!!
--ரவிஷ்னா
சிந்துதல்
மழையே! உன்னுடைய காதல்
வெற்றி பெற்று விட்டதா ?
இப்பொழுதெல்லாம் நீ பொழிவதில்லையே !!!
ஆனால் நான் பொழிகிறேன்.
நீ பொழிந்தால் இப்பூவுலகு நனையும்
நான் பொழிந்ததால் என் கைக்குட்டைகள்
மட்டுமே நனைகின்றன.......
--ரவிஷ்னா
வெற்றி பெற்று விட்டதா ?
இப்பொழுதெல்லாம் நீ பொழிவதில்லையே !!!
ஆனால் நான் பொழிகிறேன்.
நீ பொழிந்தால் இப்பூவுலகு நனையும்
நான் பொழிந்ததால் என் கைக்குட்டைகள்
மட்டுமே நனைகின்றன.......
--ரவிஷ்னா
நினைவைத் தேடி
உன் நினைவுகளை எங்கெங்கோ தேடி
கடைசியில் மேகக்கூட்டங்களில் தேடினேன்
மொத்தமும் வந்தது நிலவாக
நினைவே நிலவெனில் நீ ???
--ரவிஷ்னா
கடைசியில் மேகக்கூட்டங்களில் தேடினேன்
மொத்தமும் வந்தது நிலவாக
நினைவே நிலவெனில் நீ ???
--ரவிஷ்னா
பிறப்பும் இறப்பும்
பிறப்பு,இறப்பு என்பது என்னமோ
ஒருமுறை தான்...
நான் உன்னை காணும் போதெல்லாம்
புதிதாக பிறக்கிறேன்....
நான் உன்னை பார்க்காத போது
நொடிக்கு நூறு முறை இறக்கிறேனடி!!!
--ரவிஷ்னா
ஒருமுறை தான்...
நான் உன்னை காணும் போதெல்லாம்
புதிதாக பிறக்கிறேன்....
நான் உன்னை பார்க்காத போது
நொடிக்கு நூறு முறை இறக்கிறேனடி!!!
--ரவிஷ்னா
தோல்வியில் வெற்றி
ஏ பெண்ணே!!!
நான் என் காதலை உன்னிடம்
கூறினேன்!!
நீ முடியாதென்றாய்!
நான் காதலில் தோல்வி காணவில்லை.
என்னுடைய நோக்கமெல்லாம்
நான் காதலிப்பது உனக்குத் தெரிய வேண்டும்.
தெரியப்படுத்தினேன்...
தோல்வியிலும் வெற்றி பெற்றேன் நானடி !!!
--ரவிஷ்னா
நான் என் காதலை உன்னிடம்
கூறினேன்!!
நீ முடியாதென்றாய்!
நான் காதலில் தோல்வி காணவில்லை.
என்னுடைய நோக்கமெல்லாம்
நான் காதலிப்பது உனக்குத் தெரிய வேண்டும்.
தெரியப்படுத்தினேன்...
தோல்வியிலும் வெற்றி பெற்றேன் நானடி !!!
--ரவிஷ்னா
கடைசி ஆசை
ஒவ்வொருவருக்கும் கடைசி ஆசை
இருக்கும் !எனக்கும் தான்
எப்படியும் அவளிடம் என்
காதலை கூறிட வேண்டும் !!!
இருக்கும் !எனக்கும் தான்
எப்படியும் அவளிடம் என்
காதலை கூறிட வேண்டும் !!!
நிலவின் நாணம்
ஏய் நிலவே!
உன்னை நான் என்னவளை
பார்க்க வேண்டாம் என்றேன்
கேட்டாயா?
இப்பொழுது நீயே உன் அழகில்
குறை கண்டு மேகத்தினுள்
மறைந்து மறைந்து வீடு
செல்கிறாய் பார் !!!
--ரவிஷ்னா
உன்னை நான் என்னவளை
பார்க்க வேண்டாம் என்றேன்
கேட்டாயா?
இப்பொழுது நீயே உன் அழகில்
குறை கண்டு மேகத்தினுள்
மறைந்து மறைந்து வீடு
செல்கிறாய் பார் !!!
--ரவிஷ்னா
Subscribe to:
Posts (Atom)