Tuesday, July 22, 2008

மழை


என்று தான் என் வேதனை தீருமோ???
தினம் தினம் எங்கேயாவது ஒரு
மூலையில் நான் அழுது கொண்டு
தான் இருக்கிறேன்....
பிறர் அழுது விடக் கூடாதென்பதற்காக....
மழை........
--ரவிஷ்னா

2 comments:

Naveen Kumar said...

Wow, nice!!

Ravishna said...

தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி ....
மீண்டும் வாருங்கள்.

நட்புடன்,
ரவிஷ்னா