Monday, July 21, 2008

மறு பிறவி

எனக்கு மறு பிறவியின் மீது
நம்பிக்கை இல்லை.
ஒரு வேளை அவ்வாறு இருந்தால்
இறைவா தயவு செய்து என்னை
பெண்ணாகவும் ,அவளை ஆணாகவும்
படைத்து விடு...
அதிலும் அவளை விட அழகாக
என்னை படைத்து விடு.....
அப்பொழுது புரிந்து கொள்வாள்
இப்பிறவியில் நான் படும் வேதனையை ....
--ரவிஷ்னா

No comments: