Saturday, March 5, 2011

அதிகரித்த நினைவுகள்..


தன்னை மறந்து விடும்படி
என்னிடம் சொல்லி சென்றாள் என் காதலி...
இப்பொழுது தான் நான் அவளை
அதிகமாய் நினைக்கிறன் ........

ஒரு வேளை என்னிடம் சொல்லாமலே
இருந்திருக்கலாம்....... தன்னுடைய காதலை....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: