Thursday, February 5, 2009

அழுகையின் ரத்தம்


எனக்கு ஏற்பட்ட சோகங்களை
நினைத்து பார்கையில் அழுகை
பீறிட்டு வருகிறது
ஏனோ தெரியவில்லை அழுகையை
என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
உயிர் பெற்று உடலினுள்
ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக..........
**************************************************
ரவிஷ்னா
**************************************************

11 comments:

gayathri said...

kavithai varikal nalla iriuku

தேவன் மாயம் said...

உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டம் வாருங்கள்...

நட்புடன்,
ரவிஷ்னா

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டம் வாருங்கள்...
நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை....

நட்புடன்,
ரவிஷ்னா

தேவன் மாயம் said...

http://blogintamil.blogspot.com/2009_02_08_archive.html//
ரவிஷ்னா! மேலேயுள்ள லின்க் பார்க்கவும்!
தேவா..

கள்ளச்சிரிப்பு said...

உங்கள் கவிதைகள் அனைத்தும்
அருமை....

Suresh said...

migai arumaiyaga irunthathu

Mohan R said...

nice lines

Princess said...

உண்மையான உணர்ச்சியா உங்கள் கவிதை..தெரியவில்லை..ஆனால் உள்ளத்தை உருக்கியது என்னவோ உண்மை

நட்புடன் ஜமால் said...

இரத்தமாய்

கண்ணீர்

செந்நீரோ!

Several tips said...

மிகவும் நன்று