Wednesday, August 12, 2009

விலகி நிற்கிறேன் சில காலங்களுக்கு


நண்பர்களுக்கு வணக்கம்,
நான் சில மதங்களாகவே கவிதைகள் எழுதுவதில்லை. எனக்குள் எழுந்த சில மாற்றங்கள் என்னை மகிழ்ச்சியடையவும், வேதனையடையவும் வைத்து விட்டது. அதற்கு என் கவிதைகளும் ஒரு வகையில் காரணமே. அதனால் நான் மிகவும் நேசிக்கும் ஒரு தோழமையின் அறிவுரையின் படியும், கட்டளையின் படியும், நான் கவிதை எழுதுவதை சில மாதங்கள் அல்லது வருடங்கள் நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் இதை முன்னதாகவே சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் கடைசி பதிவிலிருந்து இது வரை ஆறு மாதங்கள் பக்கம் ஆகிவிட்டன.



நன்றிகளுடனும் வேதனையுடனும்,


ரவிஷ்னா


1 comment:

Senthilkumar said...

என்ன சொல்வது?
அழுதாலும் சிரித்தாலும்
கண்ணீரைப் போல்
வரவேண்டும்
கவிதை...