Sunday, October 19, 2008

கண்ணீர் வியர்வை


நீ என் உடன் இருக்கும் போது
உனக்கு நான் முத்த மழை பொழிவதனால்
என் உதடுகள் வேர்க்கின்றன.....
நீ என்னை விட்டு பிரியும் போது
உன் பிரிவு தாங்காமல்
என் கண்களும் வேர்க்கின்றன
கண்ணீராய் ....
--ரவிஷ்னா

No comments: