Sunday, October 12, 2008

மௌனிக்கும் புயல்


உன் மௌனம் என்னும் புயலால்
என்னைக் கொல்லாதே
போதும் உந்தன் இன்ப வேதனை.....
உன் பூவென்னும் இதழ் விரித்து
அமிழ்தென்னும் வார்த்தைகளை சிந்திவிடு....
அள்ள காத்திருக்கிறேன்
உன் வார்த்தைகளையும் உன்னையும்....
--ரவிஷ்னா

3 comments:

MSK / Saravana said...

அழகா இருக்கு ரவிஷ்னா.. :)

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல சரவணா ....

நட்புடன் ,
ரவிஷ்னா

kavikuyil said...

nice kavithai !!

-- kavikuyil(kavikuyil.blogspot.com)