Monday, May 19, 2008

கொள்ளை

நீ என் இதயத்தை கொள்ளை
கொண்டு விட்டாய் என்றாயடி ....
பெண்ணே! கொள்ளை கொண்டு சென்றவன்
எதையும் திருப்பித் தருவதில்லை...
அப்படியிருக்க நீ எப்படி உன்
இதயத்தை திருப்பிக் கேட்கலாம் .......
--ரவிஷ்னா

No comments: