Monday, May 19, 2008

துளிகள்

பெண்ணே ! நீ காலையில்
எழுந்தவுடன் செடிகளின் மீது
உள்ள பனித்துளிகளை ரசிக்கிறாய் ...
உண்மையில் அது பனித்துளிகள் அல்ல....
நான் அந்த செடிகளின் மீது
கொண்ட பொறாமையில் விட்ட
கண்ணீர் துளிகள்.......
--ரவிஷ்னா

No comments: