ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Monday, May 19, 2008
துளிகள்
பெண்ணே ! நீ காலையில்
எழுந்தவுடன் செடிகளின் மீது
உள்ள பனித்துளிகளை ரசிக்கிறாய் ...
உண்மையில் அது பனித்துளிகள் அல்ல....
நான் அந்த செடிகளின் மீது
கொண்ட பொறாமையில் விட்ட
கண்ணீர் துளிகள்.......
--ரவிஷ்னா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment