ரவிஷ்னா கவிதைகள்
என் கற்பனை காதலிக்காக...
Tuesday, November 8, 2011
கனவு மெய்பட வேண்டும்!!!
கனவு மெய்பட வேண்டும்!!!
யான் கொண்ட காதலும் மெய்பட வேண்டும்….
காதல் என்ற கனவும்,
கனவு என்ற காதலும் மெய்பட வேண்டும்…
எறும்பால் இமயத்தில் ஏறிட முடியாது…
எனினும் முயற்சி செய்வதன்றோ…
அதே போல் தான்…
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment