
நான் உன் மீது கோபப்படும் போது
என் மீதான அன்பு இரட்டிப்பு
ஆகுவதாக கூறுகின்றாய்.
பசப்பு வார்த்தைகளை நம்புபவன் அல்லன் நான்.
இப்பொழுதும் நான் உன் மீது கோபப்படுகிறேன்.
நீ என்னை பிரிந்தமைக்காக ....
இப்பொழுதும் என் மீதான அன்பு
இரட்டிப்பாகுகிறதா???
சொல்லடி என் தேவியே
--ரவிஷ்னா
3 comments:
:))) arumai Ravishna... Innum neraya ezuthunga...
Thanks for your first visit and for your valuable suggestions.Please come again.
--ravishna
நியாமான கேள்வி..
(pls remove the word verification..)
Post a Comment