
உன் மௌனம் என்னும் புயலால்
என்னைக் கொல்லாதே
போதும் உந்தன் இன்ப வேதனை.....
உன் பூவென்னும் இதழ் விரித்து
அமிழ்தென்னும் வார்த்தைகளை சிந்திவிடு....
அள்ள காத்திருக்கிறேன்
உன் வார்த்தைகளையும் உன்னையும்....
--ரவிஷ்னா
என்னைக் கொல்லாதே
போதும் உந்தன் இன்ப வேதனை.....
உன் பூவென்னும் இதழ் விரித்து
அமிழ்தென்னும் வார்த்தைகளை சிந்திவிடு....
அள்ள காத்திருக்கிறேன்
உன் வார்த்தைகளையும் உன்னையும்....
--ரவிஷ்னா
3 comments:
அழகா இருக்கு ரவிஷ்னா.. :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல சரவணா ....
நட்புடன் ,
ரவிஷ்னா
nice kavithai !!
-- kavikuyil(kavikuyil.blogspot.com)
Post a Comment